
ஏ.கே.பிரபாகர், பங்குச் சந்தை நிபுணர்
ஏ.கே. பிரபாகர், ஆனந்த் ரதி, ஐடிபிஐ கேப்பிட்டல் உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குச் சந்தை ஆராய்ச்சி பிரிவின் தலைவராக இருந்தவர். தற்போது ஆட்ஃபேக்டர்ஸ் பிஆர் நிறுவனத்தில் பணிபுரிகிறார். பங்குச் சந்தை முதலீட்டு ஆலோசனையில் 30 ஆண்டுகளுக்கு மேல் பழுத்த அனுபவம் கொண்டவர்.
அன்பார்ந்த வாசகர்களே!
நாணயம் விகடன் நடத்தும் ஷேர் போர்ட்ஃபோலியோ: ஃபண்டமென்
நேரடி பயிற்சி வகுப்பு
இடம்: சென்னை
Event brief:
நீண்ட காலத்தில் பணவீக்க விகிதத்தை விட அதிக வருமானம் தரும் முதலீடுகளில் முதலிடத்தில் இருப்பது பங்குச் சந்தை ஆகும். நிறுவனப் பங்குகளை போர்ட்ஃபோலியோ ஆக உருவாக்கும் போதுதான் அது அதிக லாபகரமானதாக இருக்கிறது. அந்தப் பங்கு முதலீட்டுக் கலவை எப்படி உருவாக்குவது என முன்னணி பங்குச் சந்தை நிபுணர் ஏ.கே. பிரபாகர் விளக்
-
மெயிலில் ரசீது..!
நீங்கள் கட்டணம் செலுத்தியவுடன் உங்கள் மெயில் முகவரிக்கு ரசீது அனுப்பப்படும். இதுதான் நீங்கள் பணம் செலுத்தியதற்கான உறுதியளிக்கப்பட்ட சான்றாகும்.
-
கட்டணம் திரும்பக் கிடைக்காது..!
எதிர்பாராத காரணங்களால் பயிற்சி வகுப்பு நடைபெறவில்லை என்றால் மட்டுமே பதிவு செய்தவர் செலுத்திய வகுப்புக்கான கட்டணம் விகடன் குழுமத்தால் உரிய முறையில் திரும்ப அளிக்கப்படும். குறித்த தேதியில் உங்களால் கலந்துகொள்ள இயலாத நிலையில் பயிற்சிக் கட்டணம் திரும்ப வழங்கப்பட மாட்டாது.
-
ஒன்லி நாலெஜ்..!
நிகழ்ச்சியில் பங்கு பெறுபவர்களுக்கு வழங்கப்படும் தகவல்கள் அறிவு சார்ந்த தகவலுக்கு மட்டுமே. இதனால் பங்கேற்பாளர்களுக்கு ஏற்படும் லாப நஷ்டங்களுக்கு விகடன் குழுமம் பொறுப்பாகாது.
-
நேரம் முக்கியம்!
பயிலரங்கத்துக்கு தாமதமாக வருபவர்களுக்கு ஏற்படும் பாட இழப்புக்கு விகடன் பொறுப்பேற்காது.