ஸ்ரீசுவர்ணாகர்ஷண ஹோமம், ஸ்ரீசுவர்ணாகர்ஷண பைரவர் கோயில், திருச்செம்பியவரம்பல், கும்பகோணம்
ஸ்ரீசுவர்ணாகர்ஷ்ண பைரவர் தம்மை நாடித் துதிக்கும் பக்தர்களுக்கு சகல செல்வங்களையும் அருளுகின்றார். இந்த தலத்தில் ஸ்ரீ சுவர்ணாகர்ஷண பைரவியுடன் ஆலிங்கன பாவனையில் திரிசூலதாரியாக சர்வாபரணபூஷணராய் புன்னகை முகத்துடன் மூலஸ்தானத்தில் காட்சி தருகிறார். இங்கு இவருக்கு ஸ்ரீசுவர்ணாகர்ஷ்ண ஹோமம் செய்தால் கடன் நிவர்த்தி, வியாபார விருத்தி, செல்வவளம் போன்ற சகல நன்மைகளும் கிடைக்கும்.
அன்பார்ந்த வாசகர்களே!
2024 ஜூன் 29-ம் நாள் சனிக்கிழமை ஆனி தேய்பிறை அஷ்டமி நாளில் ஸ்ரீசுவர்ணாகர்ஷ்ண ஹோமம் நடைபெற உள்ளது. திருநாகேஸ்வரம் - நாச்சியார்கோயில் வழித்தடத்தில் உள்ளது செம்பியவரம்பல் ஸ்ரீசுவர்ணாகர்ஷ்ணர் கோயில். ஸ்ரீ சுவர்ணாகர்ஷண பைரவியுடன் சுவர்ணாகர்ஷண பைரவர் வீற்றிருந்து அவரைச் சுற்றிலும் அஷ்ட பைரவர்கள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளனர். ஸ்ரீஞானப்ரசூனாம்பிகை சமேத ஸ்ரீகாளஹஸ்தீஸ்வர சுவாமி பிரதோஷ  நந்தியுடன் அமைக்கப்பட்டுள்ளார். இங்கு வந்தாலே எல்லா தோஷங்களும் தரித்திரமும் நீங்கிவிடும் என்கிறார்கள். இங்கு நடைபெறும் சுவர்ணாகர்ஷண ஹோமத்தில்  சங்கல்பித்துக் கொண்டால் செல்வவளம், கடன் நிவர்த்தி, ஆரோக்கியம், ஆயுள், அபிவிருத்தி, உள்ளிட்ட சகல நன்மைகளும் கிட்டும்.
 
குறிப்பு : உங்கள் தெளிவான முகவரியை குறிப்பிடவும். அது பிரசாதம் சீக்கிரம் வந்தடைய உதவும்.
முன்பதிவு மற்றும் சங்கல்பம் விவரங்களுக்கு: 044-66802980/07
- 
	
வாசகர்கள் கவனத்துக்கு:
இந்த பூஜையில் வாசகர்களே கர்த்தாக்கள் என்பதால், அவர்களின் பங்களிப்பும் அவசியம் எனும் அடிப்படையில், பூஜைக்கான சங்கல்பக் கட்டணம் (ரூ.500/- மட்டும்) நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பூஜை சங்கல்பத்துக்கு முன்பதிவு செய்யும் வாசகர்களின் பிரார்த்தனைகள், வழிபாட்டில் சமர்ப்பிக்கப்படும். அத்துடன், அவர்களுக்கு ஹோம பஸ்மம், அட்சதை, குங்குமம் அனுப்பிவைக்கப்படும் (தமிழகம் - புதுவை பகுதிகளுக்கு மட்டும்). தற்போதைய சூழலில், அரசு வழிகாட்டுதல் நெறிமுறைப்படி வழிபாடுகள் வழிபாடுகள் நிகழவுள்ளன. ஆகவே, வைபவத்தை நேரில் தரிசிக்க இயலாத நிலையில், வாசகர்கள் இணைய தளத்தில் தரிசித்து மகிழ வசதியாக, வழிபாட்டு வைபவங்கள் வீடியோ வடிவில் சக்தி விகடன் ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியாகும். வாசகர்கள் தரிசித்து மகிழலாம். https://www.facebook.com/SakthiVikatan
 - 
	
No Refund
ரிஜிஸ்டர் செய்து கட்டணம் செலுத்திய பின், வகுப்புக்கு வர தவறினால் செலுத்திய கட்டணம் திருப்பி தர மாட்டாது என்பதையும் தெரிவித்துக்கொள்கிறோம்.