
ஸ்ரீகல்யாண வேங்கடேசப் பெருமாள் கோயில் தென்னம்பாக்கம், ஏம்பலம்
திருமாலை விட்டு நீங்கிய திருமகள் அன்றைய நடுநாட்டில் பல தலங்களில் தவமிருந்து திருமாலை வழிபட்டாள் என்கிறது புராணம். அவ்வகையில் பாண்டிச்சேரியில் இருந்து 22 தொலைவில் ஏம்பலம், தென்னம்பாக்கத்தில் உள்ள ஸ்ரீகல்யாண வேங்கடேசப் பெருமாள் கோயிலும் ஒன்று என நம்பப்படுகிறது. இங்கு ஏகாதசி நாளில் நடைபெறும் கல்யாணக் கங்கணப் பிராப்த வழிபாடு வெகு சிறப்பானது. இந்நாளில் நடைபெறும் கங்கணப் பிராப்த பூஜையில் சங்கல்பம் செய்துகொண்டு கங்கணம் கட்டிக் கொண்டால் நிச்சயமாக திருமண வரம் கிடைக்கும். அவ்வாறு அமையும் திருமண வாழ்வும் நீண்ட காலத்துக்கு சிறப்பாக அமையும் என்பது உறுதி.
அன்பார்ந்த வாசகர்களே!
வரும் ஆடி ஏகாதசி 20.7.25 நாளில் இங்கு நிகழும் கங்கணப் பிராப்த சங்கல்பப் பிரார்த்தனையில் நீங்களும் கலந்துகொள்ளலாம். அதன் பலனாக, சகல சௌபாக்கியங்களும் பெறலாம். இங்கு தரப்படும் ரட்சையும் குங்குமமும் உங்களுக்கான தீர்வாக அமையும். 48 நாள்களுக்குள் உங்கள் பிரச்னை யாவும் தீரும்; உங்கள் வாழ்வில் நல்ல மாற்றத்தையும் அதிசயத்தையும் காண்பீர்கள்!
குறிப்பு: உங்கள் தெளிவான முகவரியை குறிப்பிடவும். அது பிரசாதம் சீக்கிரம் வந்தடைய உதவும்.
முன்பதிவு மற்றும் சங்கல்பம் விவரங்களுக்கு: 044-66802980/07
-
வாசகர்கள் கவனத்துக்கு:
இந்த பூஜையில் வாசகர்களே கர்த்தாக்கள் என்பதால், அவர்களின் பங்களிப்பும் அவசியம் எனும் அடிப்படையில், பூஜைக்கான சங்கல்பக் கட்டணம் (ரூ.500/- மட்டும்) நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பூஜை சங்கல்பத்துக்கு முன்பதிவு செய்யும் வாசகர்களின் பிரார்த்தனைகள், வழிபாட்டில் சமர்ப்பிக்கப்படும். அத்துடன், அவர்களுக்கு விசேஷ ரட்சை, அட்சதை, குங்குமம் அனுப்பி வைக்கப்படும் (தமிழகம் - புதுவை பகுதிகளுக்கு மட்டும்). வைபவத்தை நேரில் தரிசிக்க இயலாத நிலையில், வாசகர்கள் இணைய தளத்தில் தரிசித்து மகிழ வசதியாக, வழிபாட்டு வைபவங்கள் வீடியோ வடிவில் சக்தி விகடன் ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியாகும். வாசகர்கள் தரிசித்து மகிழலாம். https://www.facebook.com/SakthiVikatan
-
No Refund
ரிஜிஸ்டர் செய்து கட்டணம் செலுத்திய பின், வகுப்புக்கு வர தவறினால் செலுத்திய கட்டணம் திருப்பி தர மாட்டாது என்பதையும் தெரிவித்துக்கொள்கிறோம்.